ஆத்திரம் எனும் அரக்கன்

நாம் உணர்ச்சிகளுக்கு அடிமையாக உள்ளோம்.அவை நம்மை இயக்கி ஆட்டிப்படைக்கின்றன.அவற்றிலிருந்து விடுதலை பெறுவது நம் அதிமுக்கிய வேலை.